news18-75-2026-03-684664a08cf509683739574baeb3c492-1200x800-1

ஜாதி – மதமற்றவர் சான்று கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி, சோழிங்கநல்லூர் தாசில்தாரருக்கு உத்தரவிடக் கோரி, நடிகர் பார்த்திபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest