Untitled-Design-2026-09-19T210042.323-2026-09-a3891fb355309ca598e20f3e32db71a7-1200x800-1

மயிலாப்பூரில் ஒரு காலத்தில் பரந்திருந்த நீர்நிலைகள் நகரமயமாக்கலால் மறைந்தன. ஆனால், ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயிலையொட்டி அமைந்துள்ள சித்ரகுளம் மட்டும் இன்றும் நிலைத்து நிற்கிறது. சுமார் 4,000 ஆண்டுகள் பழமையான இக்குளம், வழிபாட்டிற்கு மட்டுமல்லாமல் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest