HYP_5847428_cropped_30052026_102837_screenshot_202605301028294_1-1200x800-1

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு விதிமுறைகளின்படி வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என்றும், சட்டவிரோதமாக மண் எடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest