anbumani-4-2026-07-856c032347a8f2bf300676dc91c3410d-1200x800-1

சென்னையில் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் குழு அளித்த அறிக்கையை வெளியிட தவெக அரசு தயக்கம் காட்டுவது ஏன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest