HYP_5862067_cropped_04072026_191546_inshot_20260704_191536754__1-1200x800-1

தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 5,884 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் முதல் தாள் தேர்வை 1,749 பேர் 7 மையங்களில் எழுதினர். 
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest