இந்த முறைகேட்டிற்குப் பிறகு, ஓஎம்ஆர் தாளில் தேர்வர்களின் புகைப்படம் மற்றும் விவரங்களை அச்சிடுவது, கைரேகையை கட்டாயமாக்குவது, விடைத்தாள் கொண்டு செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்துவது என டிஎன்பிஎஸ்சி தனது பாதுகாப்பு நடைமுறைகளை கடுமையாக்கியது
Read more