தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் உள்ள “ஐகோர்ட் மகாராஜா” ஆலயம், நீதிமன்றத்தில் தெய்வமே சாட்சி சொன்னதாக நம்பப்படும் அதிசய வரலாற்றால் புகழ்பெற்றது. தவறான கொலை குற்றச்சாட்டில் சிக்கிய பக்தரை காப்பாற்ற சுடலைமாடன் தெய்வம் நீதிபதியின் கனவில் தோன்றி உண்மையை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
Read more