HYP_5865498_cropped_13072026_134650_videocapture_2026071313460_1-1200x800-1

பாலமேடு அருகே உள்ள சாத்தையார் அணையில் தண்ணீர் வற்றியதால் மீன்கள் செத்து மிதந்து சுகாதார பாதிப்பு அச்சம் ஏற்பட்டுள்ளது. அணையை ஆழப்படுத்தி நீர்த்தேக்க திறனை அதிகரிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest