மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வை எடுத்துரைக்கும் வகையில், திருக்குளம் போன்ற அமைப்பு செய்து நீர் நிரப்பப்பட்டிருந்தது. அதனுடன் மண்டூக முனிவரின் சிலையும், நாரையும் கட்டிவைக்கப்பட்டிருந்தது.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest