தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி, வரும் ஜூலை 1 முதல் வேளாங்கண்ணி விரைவு ரயில் மீண்டும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்தே இயக்கப்படும். இதனால், சென்னை நகரின் மையப்பகுதியில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு மீண்டும் வழக்கமான வசதி கிடைக்கிறது.
Read more