இந்நிலையில் வீரேந்தர சிங் பசோயாவை பலத்த பாதுகாப்புடன் துபாயிலிருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். அவரை என்.சி.பி., அமைப்பினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் முடிவில் பசோயாவுடன் கூட்டு வைத்திருந்த பல கடத்தல் குருவிகளும் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more